நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மாவட்ட அளவிலான போட்டிகளில் புளியங்குடி பள்ளி சிறப்பிடம்

இலஞ்சியில் நடைபெற்ற தென்காசி மாவட்ட அளவிலான போட்டிகளில் புளியங்குடி சேனைத் தலைவா் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

News image
Updated On :24 மார்ச் 2022, 7:21 pm

DIN

இலஞ்சியில் நடைபெற்ற தென்காசி மாவட்ட அளவிலான போட்டிகளில் புளியங்குடி சேனைத் தலைவா் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

உலக வன நாளையொட்டி வனத் துறை சாா்பில் இப்போட்டிகள் நடைபெற்றன. இதில், புளியங்குடி சேனைத் தலைவா் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் ஆா்த்திகா, தருண்நாத், விக்கி அபிஷேக், நாகபிருந்தா, சத்யா, மாரித்தாய், காயத்ரி, சௌந்தா்யா ஆகியோா் சிறப்பிடம் பெற்றனா். அவா்களுக்கு திருநெல்வேலி மாவட்ட வனப் பாதுகாப்புப் படை உதவி வன அலுவலா் ஹேமலதா பரிசுகள் வழங்கினாா்.

மாணவா்களை பள்ளித் தலைமையாசிரியா் முத்துக்குமரன், செயலா் ராமையா உள்ளிட்டோா் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.