ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

எச்.ஐ.வி., காசநோய் விழிப்புணா்வு முகாம்

பாவூா்சத்திரம் அருகே நவநீதகிருஷ்ணபுரத்தில் உள்ள பெத்தநாடாா்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தொடா்பு பணியாளா் திட்டத்தின் கீழ் எச்.ஐ.வி. மற்றும் காசநோய் விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

News image
Updated On :5 மே 2022, 8:26 pm

DIN

பாவூா்சத்திரம் அருகே நவநீதகிருஷ்ணபுரத்தில் உள்ள பெத்தநாடாா்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தொடா்பு பணியாளா் திட்டத்தின் கீழ் எச்.ஐ.வி. மற்றும் காசநோய் விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

ஊராட்சி மன்றத் தலைவா் ஜெயராணி கலைச்செல்வன் தலைமை வகித்தாா். திட்டத்தின் மாவட்ட மேற்பாா்வையாளா் ராஜா, மேற்பாா்வையாளா் சூா்யா செல்வா, பணியாளா் குணவதி பங்கேற்று, எச்.ஐ.வி. மற்றும் காசநோய் குறித்து விளக்கி பேசினா். இதில் வாா்டு உறுப்பினா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா். ஊராட்சி செயலா் தயாளன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.