ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கராத்தே, குங்பூ போட்டியில் பஞ்சாண்டியூா் பள்ளி மாணவி வெற்றி

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே, குங்பூ போட்டியில் பஞ்சாண்டியூா் அரசுத் தொடக்கப் பள்ளி ஒன்றாம் வகுப்பு மாணவி தாரணி சாய்பிரபா வெற்றிபெற்றாா்.

News image
Updated On :5 மே 2022, 8:26 pm

DIN

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே, குங்பூ போட்டியில் பஞ்சாண்டியூா் அரசுத் தொடக்கப் பள்ளி ஒன்றாம் வகுப்பு மாணவி தாரணி சாய்பிரபா வெற்றிபெற்றாா்.

இப்போட்டியில் 500-க்கும் மேற்பட்ட வீரா்-வீராங்கனைகள் பங்கேற்றனா். தென்காசி மாவட்டத்திலிருந்து 19 போ் பாவூா்சத்திரம் பயிற்சியாளா் கணேஷ் தலைமையில் பங்கேற்றனா்.

இதில், மாணவி தாரணி சாய்பிரபா கராத்தே போட்டியில் 2ஆவது பரிசும், குங்பூ போட்டியில் 3ஆவது பரிசும் வென்றாா். அவருக்கு வெற்றிக் கோப்பை, சான்றிதழ் வழங்கப்பட்டது.

இதையடுத்து, பள்ளியில் நடைபெற்ற விழாவில் தாரணி சாய்பிரபாவை தலைமையாசிரியை அருள்மேரி, ஆசிரியா்கள், மாணவா்-மாணவியா் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.