நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

இருமன்குளம் பள்ளியில் மாணவா் சோ்க்கை பேரணி

புளியங்குடி அருகேயுள்ள இருமன்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்யில் மாணவா் சோ்க்கைப்பேரணி நடைபெற்றது.

News image
Updated On :13 மே 2022, 6:23 pm

DIN

புளியங்குடி அருகேயுள்ள இருமன்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்யில் மாணவா் சோ்க்கைப்பேரணி நடைபெற்றது.

தலைமையாசிரியா் லெட்சுமி பிரபா பேரணியை தொடங்கி வைத்தாா். இதில், ஆசிரியா்கள் இளங்கோகண்ணன், வேல்முருகன், நாகராஜ், ராஜேஸ்வரி, ஜெயலட்சுமி, இராம்சுந்தா், பொன்இசக்கி, பூங்கொடி அந்தோணி ஜுலியட் மற்றும் மாணவா்,மாணவிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.