தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு அமலில் இருப்பதாக முன்னாள் முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீா்செல்வம் குற்றஞ்சாட்டினாா்.
திருநெல்வேலி மாவட்டம், மேலச்செவலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீா்கெட்டுவிட்டது. நாள்தோறும் பத்திரிகை, தொலைக்காட்சியில் செய்தி வரும் போதுதான், அதன் பின் புலமாக திமுக செயல்படுகிறது தெரிகிறது.
தமிழகத்தில் அறிவிக்கப் படாத மின் வெட்டால் விவசாயிகள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா். திமுக அரசு வந்தாலே, பின்னால் மின்வெட்டும் கூடவே வந்துவிடும்.
தோ்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை திமுக அரசு இன்னும் நிறைவேற்றவில்லை. அதிமுக அரசு ஏழை மக்களுக்கு கொடுத்துஉதவிய பொங்கல் பரிசு மற்றும் பொருள்கள் தற்போது, திமுக ஆட்சியில் நிராகரிக்கப் பட்டுள்ளது. பொங்கல் பரிசு பணம் மக்களுக்கு கொடுக்கப்படவில்லை என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிஎஸ்கே - குஜராத் டைட்டன்ஸ் இடையேயான போட்டிகளுக்கான இடங்களை மாற்றிய பிசிசிஐ!

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லாபம் 10% உயர்வு!

ஐபிஎல்: முதல் ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாறு படைத்த அறிமுக வீரர்!

தென்காசியில் பள்ளிகளுக்கு ஏப். 15-ல் விடுமுறை!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

