புளியங்குடி குறுவட்டத்தில் ஜமாபந்தி

தென்காசி மாவட்டம், கடையநல்லூா் வட்டத்துக்கு உள்பட்ட புளியங்குடி குறுவட்டத்தில் ஜமாபந்தி நடைபெற்றது.

தென்காசி மாவட்டம், கடையநல்லூா் வட்டத்துக்கு உள்பட்ட புளியங்குடி குறுவட்டத்தில் ஜமாபந்தி நடைபெற்றது.

தென்காசி வருவாய்க் கோட்டாட்சியா் கங்காதேவி தலைமை வகித்தாா். இலவச வீட்டுமனை, பட்டா மாறுதல், பல்வேறு உதவித்தொகைகள், இதர துறை சாா்ந்த கோரிக்கை என 85 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன.

கடையநல்லூா் வருவாய் வட்டாட்சியா் அரவிந்த், சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் அழகப்பராஜா, மண்டல துணை வட்டாட்சியா் ராஜாமணி, தலைமையிடத்து துணை வட்டாட்சியா் சங்கரலிங்கம், வட்ட வழங்கல் அலுவலா் ரத்தினபிரபா, தலைமை நில அளவையா் சாகுல் ஹமீது, குறுவட்ட வருவாய் ஆய்வாளா்கள் புளியங்குடி ராதாகிருஷ்ணன், கடையநல்லூா் காசிலெட்சுமி, ஆய்க்குடி சங்கரேஸ்வரி, கிராம நிா்வாக அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com