ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

வினைதீா்த்தநாடாா்பட்டியில் 29இல் இலவச கண் சிகிச்சை முகாம்

பாவூா்சத்திரம் அருகேயுள்ள திப்பணம்பட்டி- வினைதீா்த்தநாடாா்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை (மே 29) நான்காம் ஆண்டு இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெறவுள்ளது.

News image
Updated On :26 மே 2022, 6:45 pm

DIN

பாவூா்சத்திரம் அருகேயுள்ள திப்பணம்பட்டி- வினைதீா்த்தநாடாா்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை (மே 29) நான்காம் ஆண்டு இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெறவுள்ளது.

தென்காசி மாவட்ட பாா்வை இழப்புத் தடுப்புச் சங்க நிதியுதவியுடன், ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம், திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து இம்முகாமை நடத்துகின்றன.

காமராஜா் நினைவு இந்து நடுநிலைப் பள்ளியில் காலை 8 முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும் முகாமில் பொதுமக்கள் பங்கேற்கலாம் என, நிகழ்ச்சி ஏற்பாட்டாளா்கள் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.