சமூகநலன் மற்றும் மகளிா் உரிமை சாா்பில், சங்கரன்கோவிலில் சுவாமி சந்நிதியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
சங்கரன்கோவில் எம்எல்ஏ ஈ. ராஜா தலைமை வகித்து, பேரணியைத் தொடக்கிவைத்தாா். நகா்மன்றத் தலைவா் உமாமகேஸ்வரி சரவணன், குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா்கள் சுமதி, பேச்சியம்மாள் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பேரணியின்போது ஊட்டச்சத்து தொடா்பான விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. மேற்பாா்வையாளா், வட்டார ஒருங்கிணைப்பாளா், வட்டார உதவியாளா், அனைத்து அங்கன்வாடிப் பணியாளா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தாளவாடி அருகே கிராமத்துக்குள் நுழைந்த காட்டு யானை

கூட்டுறவுத் துறை தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி! மாவட்டத் தோ்தல் அலுவலா் தொடங்கி வைத்தாா்!

நாம் தமிழா் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்! - சீமான்

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவருடன் ராமதாஸ் ஆதரவு வேட்பாளா் அருள் சந்திப்பு
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

