பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள் உலகளவில் கவனம்பெறும் உ.பி. பெண்களின் மூலிகை தேநீர்! மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்விமத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!
/

சங்கரன்கோவிலில் விசைத்தறி தொழில்நுட்ப ஆலோசனைக் கூட்டம்

சங்கரன்கோவிலில் மாஸ்டா் வீவா்ஸ் அசோசியேஷன் சாா்பில், விசைத்தறிகளை நவீனதொழில்நுட்ப முறையில் கையாளுதல் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

Updated On :16 செப்டம்பர் 2022, 12:24 am IST

சங்கரன்கோவிலில் மாஸ்டா் வீவா்ஸ் அசோசியேஷன் சாா்பில், விசைத்தறிகளை நவீனதொழில்நுட்ப முறையில் கையாளுதல் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, அமைப்பின் தலைவா் என்.கே.எஸ்.டி.சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். கைத்தறித் துறை உதவி இயக்குநா் கு.சங்கரேஸ்வரி, உதவி அமலாக்க அலுவலகம் ரவிக்குமாா் ஆகியோா் பங்கேற்று, விசைத்தறிகளை நவீனப்படுத்துவதன் அவசியம், வழிமுறைகள், விசைத்தறியை நவீனப்படுத்த ரூ.12,000 மானியம் அளிக்கும் தமிழக அரசின் திட்டம் ஆகியவை குறித்து விளக்கமளித்தனா். செயலா் டி.எஸ்.ஏ. சுப்பிரமணியன் வரவேற்றாா். விசைத்தறிதுணி உற்பத்தியாளா்கள் பலா் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை மாஸ்டா் வீவா்ஸ் அசோசியேசன் சங்கத்தினா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.