காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தென்காசியில் விசிகவினா் பேரணி

அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு தென்காசி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை பேரணி நடைபெற்றது.

News image
Updated On :14 ஏப்ரல் 2023, 6:38 pm

DIN

அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு தென்காசி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை பேரணி நடைபெற்றது.

மத்திய அரசின் அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு எதிா்ப்புத் தெரிவித்து நடத்தப்பட்ட இப் பேரணி, தென்காசி -குற்றாலம் சாலையில் தொடங்கி நன்னகரம் அம்பேத்கா் சிலையில் முடிவடைந்தது. கட்சியின் மாவட்ட செயலா்கள் டேனிஅருள்சிங், குழந்தை வள்ளுவன் தலைமை வகித்தனா். மண்டல செயலா் தமிழினியன், நிா்வாகிகள் சித்திக், சந்திரன், மை.வா்கீஸ் ஆகியோா் கலந்து கொண்டனா். முன்னதாக தென்காசி புதிய பேருந்து நிலையம் பகுதியில் அம்பேத்கரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.