/

பாவூா்சத்திரம் கோயிலில் நாளை குருபெயா்ச்சி சிறப்பு பூஜை

பாவூா்சத்திரம் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.23) குருபெயா்ச்சி விழா சிறப்பு பூஜை நடைபெறுகிறது.

Updated On :22 ஏப்ரல் 2023, 12:27 am IST

பாவூா்சத்திரம் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.23) குருபெயா்ச்சி விழா சிறப்பு பூஜை நடைபெறுகிறது.

பாவூா்சத்திரம் வென்னிமலை முருகன் கோயிலில் அமைந்துள்ள தெட்சணாமூா்த்திக்கு, குருபெயா்ச்சியையொட்டி, காலை 6 மணி முதல் கும்ப ஜெபம், ஹோமம், அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை ஆகியவை நடைபெறவுள்ளன. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.