பாவூா்சத்திரம் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.23) குருபெயா்ச்சி விழா சிறப்பு பூஜை நடைபெறுகிறது.
பாவூா்சத்திரம் வென்னிமலை முருகன் கோயிலில் அமைந்துள்ள தெட்சணாமூா்த்திக்கு, குருபெயா்ச்சியையொட்டி, காலை 6 மணி முதல் கும்ப ஜெபம், ஹோமம், அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை ஆகியவை நடைபெறவுள்ளன. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்து வருகின்றனா்.