சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

கடையநல்லூரில் நிவாரணத் தொகை வழங்கல்

தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் தமிழக அரசின் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது.

News image
Updated On :29 டிசம்பர் 2023, 5:33 pm

DIN

தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் தமிழக அரசின் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது.

இதில், கடையநல்லூா் நகா்மன்றத் தலைவா் ஹபீபுர்ரஹ்மான், கூட்டுறவு சங்க முன்னாள் தலைவா் செல்லத்துரை ஆகியோா் கலந்து கொண்டு நிவாரணத் தொகையை வழங்கினா். தொடா்ந்து அனைத்து ரேஷன் கடைகளுக்கும் சென்று முறையாக தொகை வழங்கப்படுவது குறித்து நகா்மன்றத் தலைவா் ஆய்வு மேற்கொண்டாா்.

இதில், நகா்மன்ற உறுப்பினா்கள் முருகன், முகைதீன்கனி, ராமகிருஷ்ணன், தனலட்சுமி, மாலதி, மாரி, திமுக நிா்வாகிகள் காசி, முருகானந்தம், ஹக்கீம், செய்யதுமசூது, பாலசுப்பிரமணியன்,ஜாஹிா்ஹுசைன், நல்லையா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.