காதல் கணவரை கஞ்சா வியாபாரியாக்கிய காவல்துறை? மனைவி புகார்!
பொறியியல் பயின்ற தன்னுடைய கணவரை கஞ்சா வியாபாரி எனத் திட்டமிட்டு கைது செய்துள்ளதாக மாவட்ட ஆட்சியா், காவல் கண்காணிப்பாளரிடம் கடையநல்லூரை சேர்ந்த பெண் புகாா் மனு அளித்துள்ளாா்.

ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்த பிரியங்கா.









