சங்கரன்கோவில் நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் வேலைநிறுத்தம்

சங்கரன்கோவில் நகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சங்கரன்கோவில் நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் வேலைநிறுத்தம்
சங்கரன்கோவில் நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் வேலைநிறுத்தம்

தென்காசி: சங்கரன்கோவில் நகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சி நிர்வாகம் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு 2 மாதமாக சம்பளம் வழங்காமல் உள்ளது.

இதனால், உடனடியாக சம்பளம் வழங்கக் கோரி பணிக்கு செல்லாமல் நகராட்சி சுகாதார அலுவலகத்துக்கு வெளியே அமர்ந்து இன்று காலை முதல் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com