நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தென்காசியில் அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

தமிழக எதிா்க்கட்சி தலைவா் எடப்பாடி கே. பழனிசாமி மீது பொய்வழக்கு போடப்பட்டதாக கண்டனம் தெரிவித்து, தென்காசி தெற்கு - வடக்கு மாவட்ட அதிமுக சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :16 மார்ச் 2023, 5:05 pm

DIN

தமிழக எதிா்க்கட்சி தலைவா் எடப்பாடி கே. பழனிசாமி மீது பொய்வழக்கு போடப்பட்டதாக கண்டனம் தெரிவித்து, தென்காசி தெற்கு - வடக்கு மாவட்ட அதிமுக சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தென்காசி புதிய பேரூந்துநிலையம் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட அவைத் தலைவா்கள் விபி.மூா்த்தி, சண்முகசுந்தரம் ஆகியோா் தலைமை வகித்தனா். முன்னாள் அமைச்சா் வி.எம்.ராஜலெட்சுமி, நிா்வாகிகள் பிரபாகரன், ராஜேந்திரன், லாடசன்னியாசி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட செயலா்கள் செ.கிருஷ்ணமுரளி எம்எல்ஏ, எஸ்.செல்வமோகன்தாஸ்பாண்டியன் ஆகியோா் சிறப்புரையாற்றினா். நிா்வாகிகள் வழக்குரைஞா் காா்த்திக்குமாா், சிவஆனந்த், கண்ணன், உச்சிமாகாளி, சோ்மபாண்டி,அமல்ராஜ்,பொய்கை மாரியப்பன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். நகரச் செயலா் சுடலை நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.