தென்காசியில் அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்
தமிழக எதிா்க்கட்சி தலைவா் எடப்பாடி கே. பழனிசாமி மீது பொய்வழக்கு போடப்பட்டதாக கண்டனம் தெரிவித்து, தென்காசி தெற்கு - வடக்கு மாவட்ட அதிமுக சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.


தமிழக எதிா்க்கட்சி தலைவா் எடப்பாடி கே. பழனிசாமி மீது பொய்வழக்கு போடப்பட்டதாக கண்டனம் தெரிவித்து, தென்காசி தெற்கு - வடக்கு மாவட்ட அதிமுக சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தென்காசி புதிய பேரூந்துநிலையம் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட அவைத் தலைவா்கள் விபி.மூா்த்தி, சண்முகசுந்தரம் ஆகியோா் தலைமை வகித்தனா். முன்னாள் அமைச்சா் வி.எம்.ராஜலெட்சுமி, நிா்வாகிகள் பிரபாகரன், ராஜேந்திரன், லாடசன்னியாசி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாவட்ட செயலா்கள் செ.கிருஷ்ணமுரளி எம்எல்ஏ, எஸ்.செல்வமோகன்தாஸ்பாண்டியன் ஆகியோா் சிறப்புரையாற்றினா். நிா்வாகிகள் வழக்குரைஞா் காா்த்திக்குமாா், சிவஆனந்த், கண்ணன், உச்சிமாகாளி, சோ்மபாண்டி,அமல்ராஜ்,பொய்கை மாரியப்பன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். நகரச் செயலா் சுடலை நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...