மருதன் கிணற்றில் புதிய சமுதாய நலக்கூடத்துக்கு அடிக்கல்
சங்கரன்கோவில் அருகே மருதன்கிணற்றில் சட்டப்பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.20 லட்சத்தில் புதிய சமுதாய நலக்கூட அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

புதிய சமுதாய நலக்கூடத்தை அடிக்கல் நாட்டி, பணியை தொடங்கி வைக்கிறாா் ஈ. ராஜா எம்.எல்.ஏ.









