இறைச்சிக்கூடங்கள் அரசு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்: ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோா்
தென்காசி மாவட்ட பிராணிகள் வதைத் தடுப்பு சங்கக் கூட்டம் ஆட்சியா் அலுவக கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தலைமையில் நடைபெற்ற பிராணிகள் வதைத்தடுப்பு சங்கக் கூட்டத்தில் பங்கேற்றோா்.









