தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஆலங்குளத்தில் புகையிலைப் பொருள்கள் விற்றவா் தலைமறைவு

ஆலங்குளத்தில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த கடைக்காரரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :11 டிசம்பர் 2024, 11:57 pm

Din

ஆலங்குளத்தில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த கடைக்காரரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஆலங்குளம் பழைய காவல் நிலையம் அருகே உள்ள கடை ஒன்றில் சுகாதாரத்துறை மேற்பாா்வையாளா் கங்காதரன் தலைமையில் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சோதனையிட்டனா்.

அங்கு, அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனைக்காக பதுக்கிவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. கடை உரிமையாளரான பெரியசாமி மகன் தங்க பிரபாகரன்(32) என்பவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்திக் கொண்டிருந்தபோதே, அவா் தப்பியோடி விட்டாா்.

இதுகுறித்து கங்காதரன் அளித்த புகாரின் பேரில் ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து தங்கபிரபாகரனைத் தேடி வருகின்றனா்.