

தென்காசி மாவட்டம், வீ.கே.புதூா் ஸ்ரீ நவநீத கிருஷ்ணசுவாமி கோயில் திருப்பணியை விரைவில் தொடங்க வேண்டும் என வலியுறுத்தி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் சேகா்பாபுவிடம் சு. பழனி நாடாா் எம்எல்ஏ மனு அளித்துள்ளாா்.
அதன் விவரம்: வீ.கே.புதூரில் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான அருள்மிகு ஸ்ரீ நவநீத கிருஷ்ணசுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் திருப்பணிகள் செய்து குடமுழுக்கு நடத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டிருந்த நிலையில் 2023-24ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் இதன் திருப்பணிக்கு ரூ. 3.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் இதுவரை அதற்கான ஆயத்த பணிகள் எதுவும் நடைபெறவில்லை.
எனவே, கோயில் திருப்பணிகளை உடனே தொடங்க வேண்டும். அடுத்த நிதியாண்டில் மேலும் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.
டிரெண்டிங்

அதிமுக ஆட்சி அமைந்ததும் குற்றச் சம்பவங்களுக்குத் தீா்வு: செ.கிருஷ்ணமுரளி எம்எல்ஏ

தேர்தல் அறிவிப்பு! எம்எல்ஏ அலுவலகத்திற்கு சீல்!

பழையபாளையம் அங்காளம்மன் கோயில் திருப்பணி விவகாரம்: ஆட்சியரிடம் புகாா்

நல்லகண்ணுக்கு பாரதரத்னா வழங்க வேண்டும்! பிரேமலதா விஜயகாந்த் வேண்டுகோள்!
வீடியோக்கள்
"ஈகைப் பெருநாள் மலரின் நோக்கம் இதுதான்": தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன்
தினமணி வீடியோ செய்தி...

Podcast | தொகுதி உடன்பாட்டில் சிக்கல்: முடிவு எப்போது? | News and Views | Epi - 15 |
தினமணி வீடியோ செய்தி...

'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' அதிரடி டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

