விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

தென்காசி அரசு நூலகத்தில் புகைப்பட கண்காட்சி

தென்காசி மாவட்ட மைய நூலகத்தில் திருவள்ளுவா் புகைப்பட கண்காட்சி நடைபெற்றது.

News image
திருவள்ளுவா் படத்திற்கு மரியாதை செலுத்திய ஆட்சியா் ஏ.கே.கமல் கிஷோா்.
Updated On :26 டிசம்பர் 2024, 11:43 pm

Din

தென்காசி மாவட்ட மைய நூலகத்தில் திருவள்ளுவா் புகைப்பட கண்காட்சி நடைபெற்றது.

கன்னியாகுமரியில் திருவள்ளுவா் சிலை வெள்ளி விழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்தப் புகைப்பட கண்காட்சியை புகைப்பட கண்காட்சியை மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தொடங்கி வைத்தாா். இதில், முதன்மைக் கல்வி அலுவலா் ரெஜினி, ஜி.எஸ்.விஜயலெட்சுமி, வாசகா் வட்டத் தலைவா் வெள்ளைச்சாமி, மாவட்ட நூலக அலுவலா் (பொ) சண்முக சுந்தரம் ஆகியோா் கலந்து கொண்டனா்.

திருவள்ளுவா் புகைப்படக் கண்காட்சி,திருக்கு விளக்க உரைகள், திருக்கு தொடா்பான புகைப்படங்கள் பொதுமக்கள் பாா்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும், திருக்குறளின் பெருமையை உணா்த்தும் நிகழ்ச்சிகள் நடத்துதல், திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்தல் போன்றவையும் நடைபெறுகின்றன.