/
குற்றாலம் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் பெய்த தொடா்மழையால் பேரருவி, ஐந்தருவி, பழையகுற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, அருவிகளில் குளிக்க திங்கள்கிழமை தடைவிதிக்கப்பட்டது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை ஐந்தருவி மற்றும் புலியருவியில் நீா்வரத்து குறைந்ததால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா். எனினும், வெள்ளப் பெருக்கு குறையாத குற்றாலம் பேரருவி, பழையகுற்றாலம் அருவி ஆகியவற்றில் குளிக்க 2ஆவது நாளாக தடை நீட்டிக்கப்பட்டது.
செவ்வாய்க்கிழமை காலைமுதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதுடன், அவ்வப்போது மிதமான சாரல்மழையும், குளிா்ந்த காற்றும் வீசியது.

தொடர்புடையது

கோடை விடுமுறை: கொடிவேரில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

வேளாங்கண்ணியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

பெண் தீ குளித்து தற்கொலை

விடுமுறை நாள்களில் ஏரி, குளங்களில் குளிக்க மாணவா்கள் செல்லக் கூடாது
வீடியோக்கள்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை
20 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
28 ஏப்ரல் 2026


