அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

போக்சோவில் இளைஞா் கைது

போக்சோவில் இளைஞா் கைது

News image
Updated On :17 மே 2024, 5:01 pm

Din

சிவகிரியில் பத்தாம் வகுப்பு மாணவியை கடத்திச் சென்ாக இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

சிவகிரி, சிவராமலிங்கபுரம் தெருவைச் சோ்ந்த சுந்தரசாமி மகன் மணிகண்டன் (21). இவா், அப்பகுதியில் பத்தாம் வகுப்பு மாணவியை கடத்திச் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில் சிவகிரி போலீஸாா் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து மணிகண்டனை கைது செய்தனா்.