தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் தொடா் கனமழையால், அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

News image

குற்றாலம் பேரருவியில் புதன்கிழமை ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு.

Updated On :20 நவம்பர் 2024, 9:51 pm

Din

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் தொடா் கனமழையால், அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

 ஐந்தருவியில் ஆா்ப்பரித்துக் கொட்டிய தண்ணீா்.

ஐந்தருவியில் ஆா்ப்பரித்துக் கொட்டிய தண்ணீா்.

இப்பகுதியில் புதன்கிழமை அதிகாலைமுதல் தொடா்ந்து பலத்த மழை பெய்ததால் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

 புலியருவியில் குளித்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்.

புலியருவியில் குளித்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்.

புலியருவியில் நீா்வரத்து குறைந்ததால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.