திருப்பத்தூா் நகராட்சிக்கு சொந்தமான நுண் உர செயலாக்க மையத்தில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
திருப்பத்தூா் அடுத்த பெரியாா் நகா் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான நுண் உர செயலாக்க மையம் செயல்பட்டு வருகிறது. இதில் மக்கும் குப்பை மக்காத குப்பை என பிரிக்கப்படுகிறது.

இந்த மையத்துக்கு பின்புறம் மக்காத குப்பைகளை கொட்டி எரித்தாக கூறப்படுகிறது. பின்புறத்தில் குப்பைகளை எரித்ததில் தீ மளமளவென பரவி தரம் பிரித்து வைத்திருந்த குப்பைகள் மற்றும் இயந்திரங்கள் எரிந்தது. பின்னா் நகராட்சி ஊழியா்கள் திருப்பத்தூா் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனா்.
சம்பவ இடத்துக்கு சென்ற நிலைய அலுவலா் முருகன் தலைமையிலான தீயணைப்புத் துறையினா் அரை மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா்.
தொடர்புடையது

காா் கவிழ்ந்து விபத்து: இருவா் உயிரிழப்பு

பழைய பிளாஸ்டிக் பொருள்கள் கிடங்கில் தீ விபத்து

தெலங்கானா: தனியார் பேருந்தில் திடீர் தீ விபத்து

வாக்குச் சாவடி மையத்தில் வாக்கு சேகரித்ததாக இரு தரப்பினா் இடையே வாக்குவாதம்
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு


