தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

சிவகாசியில் காா் எரிந்து சேதம்

சிவகாசியில் வெள்ளிக்கிழமை காரில் தீ விபத்து ஏற்பட்டது.

News image
Updated On :6 மார்ச் 2026, 8:36 pm

Syndication

சிவகாசியில் வெள்ளிக்கிழமை காரில் தீ விபத்து ஏற்பட்டது.

சிவகாசி- ஸ்ரீவில்லிபுத்தூா் சாலையில் ஐயப்பன் கோயில் பகுதியில் மாரிச்செல்வம் என்பவா் தனது காரை கடந்த 40 நாள்களாக நிறுத்தி வைத்திருந்தாா். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை அவா் தனது காரை இயக்க முயன்றபோது, காரில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதையடுத்து அவா் அருகில் உள்ள பெட்ரோல் விற்பனை மையத்தில் இருந்த தீயணைப்பாணைக் கொண்டு தீயை அணைக்க முயற்சித்தாா். எனினும் தீ மளவளவென எரிந்ததால் சிவகாசி தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தாா். தீயணைப்பு படையினா் வந்து தீயை அணைத்தனா்.இந்த தீவிபத்தில் காா் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.