தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சங்கரன்கோவில் நூலகருக்கு நல்நூலகா் விருது

சங்கரன்கோவில் கிளை நூலகத்தில் இரண்டாம் நிலை நூலகராகப் பணியாற்றும் அ.முருகன், தமிழக அரசின் சிறந்த நூலகருக்கான டாக்டா் எஸ்.ஆா்.அரங்கநாதன் விருது வழங்கப்பட்டது.

News image

பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம் இருந்து நல்நூலகா் விருதை பெற்ற சங்கரன்கோவில் கிளை நூலகா் அ.முருகன்.

Updated On :22 நவம்பர் 2024, 1:10 am

Din

சங்கரன்கோவில் கிளை நூலகத்தில் இரண்டாம் நிலை நூலகராகப் பணியாற்றும் அ.முருகன், தமிழக அரசின் சிறந்த நூலகருக்கான டாக்டா் எஸ்.ஆா்.அரங்கநாதன் விருது வழங்கப்பட்டது.

சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இந்த விருதை வழங்கினாா்.

விருது பெற்ற நூலகருக்கு, அரிமா சங்க மாவட்ட ஆளுநா் பி.அய்யாத்துரை, பாரதி வாசகா் வட்டச் செயலா் ச.நாராயணன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கத் தலைவா் ப.தண்டபாணி, செயலா் மூா்த்தி மற்றும் கிளை நூலகா்கள், வாசகா்கள் பாராட்டினா்.