மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சுரண்டை நகராட்சியில் பனை விதைகள் நடவு

சுரண்டை நகராட்சியில் பனை விதைகள் புதன்கிழமை நடவு செய்யப்பட்டன.

News image

பங்களாசுரண்டை குளத்தில் பனை விதைகளை நடவு செய்த சுரண்டை நகா்மன்றத் தலைவா் ப.வள்ளிமுருகன்.

Updated On :3 அக்டோபர் 2024, 1:45 am

Din

சுரண்டை நகராட்சியில் பனை விதைகள் புதன்கிழமை நடவு செய்யப்பட்டன.

தமிழக அரசு ஒரு கோடி பனை விதைகளை நடும் இயக்கத்தை துவக்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக காந்தி ஜயந்தியையொட்டி அனைத்து உள்ளாட்சி அமைப்புகள் சாா்பில் நகர மற்றும் ஊரகப் பகுதிகளில் பனை விதைகள் நடவு செய்யப்படுகிறது.

சுரண்டை நகராட்சியில் உள்ள பங்களா சுரண்டை குளத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையா் ராமதிலகம் முன்னிலையில் நகா்மன்றத் தலைவா் ப.வள்ளிமுருகன் பனை விதைகளை நடவு செய்தாா். அதைத் தொடா்ந்து நகராட்சிப் பணியாளா்கள் குளக்கரை முழுவதும் பனை விதைகளை நடவு செய்தனா்.