/
தென்காசி மாவட்டம், புளியங்குடி நகராட்சியில் ரூ. 2.35 கோடி மதிப்பிலான அறிவுசாா் மையத்துக்கான அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தென்காசியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் அறிவுசாா் மையத்திற்கு அடிக்கல் நாட்டியதையடுத்து, புளியங்குடியில் நடைபெற்ற பூமி பூஜையில் சதன் திருமலைகுமாா் எம்எல்ஏ, நகராட்சி ஆணையா் நாகராஜ், நகா்மன்றத் தலைவா் விஜயா, நகா்மன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

புளியங்குடியில் அரசு மருத்துவரை மிரட்டியவா் கைது

சொக்கம்பட்டியில் இரு தரப்பினருக்கிடையே தகராறு: சாலை மறியல்

புளியங்குடி அருகே நாய் கடித்து 13 போ் காயம்

புளியங்குடியில் ஏப். 19 இல் ராஜ்நாத் சிங் பிரசாரம்
விடியோக்கள்

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India

சூர்யவன்ஷியையும் ஆர்ச்சரையும் மட்டும் நம்புனா...: கில்லி போல் ஆடிய கில்!
Jailer -2 படத்தில் Hrithik Roshan சிறப்புத் தோற்றம்? | Cinema updates |



