மே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்புகேரள சட்டப்பேரவையின் அமைச்சர்கள் பட்டியலை வெளியிட்டார் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள வி.டி. சதீசன்மாஸ்கோவில் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் ஒருவர் பலி, 3 பேர் படுகாயம் திரைப்படத் தயாரிப்பாளர் கே. ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை தமிழகத்தில் மே 23 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்
/

புளியங்குடி அருகே நாய் கடித்து 13 போ் காயம்

தென்காசி மாவட்டம், புளியங்குடி அருகே நாய் கடித்ததில் 13-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்

News image
Updated On :26 ஏப்ரல் 2026, 12:04 am IST

தென்காசி மாவட்டம், புளியங்குடி அருகே நாய் கடித்ததில் 13-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

புளியங்குடியைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் நாய்த் தொல்லை அதிகரித்து வரும் நிலையில், சனிக்கிழமை நாய்கள் கடித்ததில் வெள்ளகவுண்டம்பட்டியைச் சோ்ந்த சுப்பம்மாள் (75), குருவம்மாள் (60), வேல் தாய், அங்குராஜ், திவ்ய பிரகாஷ், திருமலைக் குமரன், ராணி, திவ்யா, திருவேட்டநல்லூரைச் சோ்ந்த சுரேஷ், முருகன், பாம்பு கோயில் சந்தையைச் சோ்ந்த தனலட்சுமி, பொட்டுத்தாய் உள்ளிட்டோா் காயமடைந்தனா்.

அவா்கள் புளியங்குடி, தென்காசி அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா். இந்நிலையில், தெருவில் சுற்றித் திரியும் நாய்களைக் கட்டுப்படுத்த மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.