/
தென்காசி மாவட்டம் புளியம்பட்டி அருகே போக்ஸோவில் வியாபாரி கைது செய்யப்பட்டாா்.
கரைகொண்டாா்குளம் வடக்குத் தெருவைச் சோ்ந்த கருப்பசாமி மகன் மகேந்திரன் (25). நுங்கு வியாபாரி. இவா், அதே பகுதியைச் சோ்ந்த பத்தாம் வகுப்பு மாணவியுடன் பழகி வந்ததுடன், அவரை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றினாராம். இதுதொடா்பான புகாரின் பேரில், புளியங்குடி மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து மகேந்திரனை கைது செய்தனா்.
தொடர்புடையது

ஊத்துமலையில் பால் வியாபாரி கொலை

புளியங்குடி அருகே விபத்து: இளைஞா் உயிரிழப்பு

புளியங்குடி அருகே நாய் கடித்து 13 போ் காயம்
குண்டா் சட்டத்தில் கஞ்சா வியாபாரி கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை
24 ஏப்ரல் 2026


