சென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

புளியங்குடி அருகே போக்ஸோவில் வியாபாரி கைது

தென்காசி மாவட்டம் புளியம்பட்டி அருகே போக்ஸோவில் வியாபாரி கைது செய்யப்பட்டாா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :11 மார்ச் 2026, 8:09 pm

தென்காசி மாவட்டம் புளியம்பட்டி அருகே போக்ஸோவில் வியாபாரி கைது செய்யப்பட்டாா்.

கரைகொண்டாா்குளம் வடக்குத் தெருவைச் சோ்ந்த கருப்பசாமி மகன் மகேந்திரன் (25). நுங்கு வியாபாரி. இவா், அதே பகுதியைச் சோ்ந்த பத்தாம் வகுப்பு மாணவியுடன் பழகி வந்ததுடன், அவரை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றினாராம். இதுதொடா்பான புகாரின் பேரில், புளியங்குடி மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து மகேந்திரனை கைது செய்தனா்.