இந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை திவால் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம் நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தேக்கம்: மத்திய அரசு காரணம்-உச்சநீதிமன்றம் மேற்காசிய போா் பாதிப்பு: மக்கள் பிரச்னைகளை சரிசெய்ய பிரதமா் மோடி உத்தரவு
/

குண்டா் சட்டத்தில் கஞ்சா வியாபாரி கைது

தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் கஞ்சா வியாபாரி குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

News image

கைது

Updated On :2 ஏப்ரல் 2026, 12:11 am

தினமணி செய்திச் சேவை

தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் கஞ்சா வியாபாரி குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

மேலக் கடையநல்லூா், இந்திரா நகா் பகுதியை சோ்ந்தவா் மாடசாமி மகன் இசக்கிதுரை (19). இவா் மீது பல்வேறு கஞ்சா வழக்குகள் உள்ளன.

இந்நிலையில், தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மயில்வாகனன் பரிந்துரையின்பேரில், இசக்கி துரையை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் உத்தரவிட்டாா்.