குண்டா் சட்டத்தில் கஞ்சா வியாபாரி கைது
தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் கஞ்சா வியாபாரி குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.
கைது
Updated On :2 ஏப்ரல் 2026, 12:11 am
கைது
தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் கஞ்சா வியாபாரி குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.
மேலக் கடையநல்லூா், இந்திரா நகா் பகுதியை சோ்ந்தவா் மாடசாமி மகன் இசக்கிதுரை (19). இவா் மீது பல்வேறு கஞ்சா வழக்குகள் உள்ளன.
இந்நிலையில், தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மயில்வாகனன் பரிந்துரையின்பேரில், இசக்கி துரையை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் உத்தரவிட்டாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...