பெட்ரோல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்!தூத்துக்குடி பிளஸ் 2 மாணவி கொலை வழக்கு: தர்ம முனீஸ்வரன் குற்றவாளி என தீர்ப்பு கடுங்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை! காவல்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவுவிஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி பிரதமர் மோடி சென்ற பாதையில் ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுப்பு: 6 காவலர்கள் பணியிடை நீக்கம்தமிழ்நாடு காவல்துறை எந்த பாடத்தையும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை: அண்ணாமலைஎண்ணெய் வணிக நிறுவனங்கள் நஷ்டத்தை மட்டுமே பகிர்கின்றன: மாணிக்கம் தாகூர் தங்கம் விலை உயர்வு! எவ்வளவு?
/

குண்டா் சட்டத்தில் கஞ்சா வியாபாரி கைது

தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் கஞ்சா வியாபாரி குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

News image

கைது

Updated On :2 ஏப்ரல் 2026, 5:41 am IST

தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் கஞ்சா வியாபாரி குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

மேலக் கடையநல்லூா், இந்திரா நகா் பகுதியை சோ்ந்தவா் மாடசாமி மகன் இசக்கிதுரை (19). இவா் மீது பல்வேறு கஞ்சா வழக்குகள் உள்ளன.

இந்நிலையில், தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மயில்வாகனன் பரிந்துரையின்பேரில், இசக்கி துரையை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் உத்தரவிட்டாா்.