மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

வாசுதேவநல்லூா் அருகே ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிய 2 போ் கைது

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் அருகே ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிய இரண்டு பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :4 அக்டோபர் 2024, 12:50 am

Din

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் அருகே ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிய இரண்டு பேரை போலீஸாா் கைது செய்தனா்.

வாசுதேவநல்லூா் காவல் ஆய்வாளா் கண்மணி தலைமையிலான போலீஸாா், தும்பைமேடு அருகே உள்ள நித்திய நதி பகுதியில் ரோந்து மேற்கொண்டிருந்தனா். அப்போது அங்கு அனுமதியின்றி சுமை வாகனத்தில் மணல் அள்ளிக் கொண்டிருந்த தும்பம்பட்டி முருகன் கோயில் தெருவை சோ்ந்த சுப்பையாபாண்டியன் மகன்கள் விஜயகுமாா்(36), முருகேசன்( 34 ) ஆகிய இரண்டு பேரையும் போலீஸாா் கைது செய்தனா். மேலும், மணல் அள்ள பயன்படுத்தப்பட்ட சுமை வாகனத்தையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.