விடுமுறை நாள்களில் அரசுப் பள்ளி வளாகங்களில் நுழைந்தால் நடவடிக்கை
தென்காசி மாவட்டத்தில் பள்ளி விடுமுறை நாள்களில் அரசுப் பள்ளி வளாகங்களில் அத்துமீறி நுழைபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

Updated On :4 அக்டோபர் 2024, 12:47 am









