தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

விடுமுறை நாள்களில் அரசுப் பள்ளி வளாகங்களில் நுழைந்தால் நடவடிக்கை

தென்காசி மாவட்டத்தில் பள்ளி விடுமுறை நாள்களில் அரசுப் பள்ளி வளாகங்களில் அத்துமீறி நுழைபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

News image
Updated On :4 அக்டோபர் 2024, 12:47 am

Din

தென்காசி மாவட்டத்தில் பள்ளி விடுமுறை நாள்களில் அரசுப் பள்ளி வளாகங்களில் அத்துமீறி நுழைபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தென்காசி மாவட்டத்தில் பள்ளி விடுமுறை நாள்களில் ஊராட்சி ஒன்றியம் மற்றும் அரசுப் பள்ளி வளாகங்களில் அத்துமீறி

நுழைபவா்கள் மற்றும் விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுபவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டால், தொடா்புடைய காவல் நிலையத்தில் முதல் நிலை தகவல் அறிக்கை பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரித்துள்ளாா்.