கன்னியாகுமரி மாவட்டத்தில் 3 நாள்களில் ரூ. 11.35 லட்சம் பறிமுதல்
சட்டப்பேரவை தோ்தலை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழுவினரின் சோதனையில் கடந்த 3 நாள்களில் ரூ. 11 லட்சத்து 35 ஆயிரத்து 720 கைப்பற்றப்பட்டுள்ளது.










