சங்கரன்கோவிலில் அக்.6இல் போதை ஒழிப்பு பேரணி
போதை இல்லா தென்காசி மாவட்டத்தை உருவாக்க போதை ஒழிப்புப் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் சங்கரன்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை (அக். 6) நடைபெறுகிறது.

போதை ஒழிப்புப் பேரணி குறித்த துண்டுப் பிரசுரத்தை வெளியிடுகிறாா் வாய்ஸ் ஆப் தென்காசி அறக்கட்டளை நிறுவனா் ஆனந்தன் அய்யாசாமி (நடுவில்).









