சுரண்டையில் ராணி ஸ்ரீகுமாா் எம்.பி. நன்றி தெரிவிப்பு
சுரண்டையில் தென்காசி மக்களவை உறுப்பினா் ராணி ஸ்ரீகுமாா் வாக்காளா்களுக்கு புதன்கிழமை நன்றி தெரிவித்தாா்.

திறந்த ஜீப்பில் சென்று வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்த ராணி ஸ்ரீகுமாா் எம்.பி. உடன், மாவட்ட காங்கிரஸ் தலைவா் சு. பழனிநாடாா் எம்எல்ஏ, தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே. ஜெயபாலன்.









