தென்னிந்திய வில்வித்தை போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிப்பு
தென்காசி இலத்தூா் வேல்ஸ் வித்யாலயா பள்ளியில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இடையிலான வில்வித்தை போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

வெற்றி பெற்றவா்களுக்கு பதக்கங்களை அணிவித்த ஈ.ராஜா எம்எல்ஏ. உடன் பள்ளியின் தாளாளா் வீரவேல் முருகன்.









