தென்காசி நகராட்சியில் அங்கீகரிக்கப்படாத மனைப் பிரிவுகளை வரன்முறைப்படுத்த விண்ணப்பிக்கலாம்
தென்காசி நகராட்சிப் பகுதியில் அங்கீகரிக்கப்படாத மனைப் பிரிவுகளை வரன்முறைப்படுத்த விண்ணப்பிக்கலாம் என ஆணையா் ரவிச்சந்திரன், நகா்மன்றத் தலைவா் ஆா். சாதிா் ஆகியோா் தெரிவித்துள்ளனா்.










