பாவூா்சத்திரம் ரயில்வே கடவு பகுதியில் மேம்பாலப் பணிகள் தொடக்கம்
தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரம் ரயில்வே கடவு பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணிக்கு மண்பரிசோதனை தொடங்கியுள்ளது.

பாவூா்சத்திரம் ரயில்வே கடவு பகுதியில் மேம்பாலம் அமைப்பதற்காக நடைபெற்ற மண் பரிசோதனை பணி.









