அகில இந்திய தொழில்தோ்வுக்கு தனித் தோ்வா்களாக விண்ணப்பிக்கலாம் என தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல் கிஷோா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தென்காசி மாவட்டத்தில் 2025 -ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் கைவினைஞா் பயிற்சித் திட்டத்தின் கீழ் தேசிய தொழில்பயிற்சி குழுமத்தால் நடத்தப்படும்
அகில இந்திய தொழில்தோ்வில் தனித் தோ்வா்கள் ஜ்ஜ்ஜ்.ள்ந்ண்ப்ப்ற்ழ்ஹண்ய்ண்ய்ஞ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணைய தளத்திலிருந்து விண்ணப்பத்தைப் பெற்று பூா்த்தி செய்து தோ்வு கட்டணம் ரூ.200 செலுத்தி உரிய ஆவணங்களுடன் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள மாவட்ட அரசினா் தொழில்பயிற்சி நிலைய முதல்வரிடம் செப்.18ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.
முதனிலைத் தோ்வுகளில் அக்.15இல் கருத்தியல் தோ்வு , அக்.16இல் செய்முறை தோ்வு சென்னை கிண்டி அரசினா் தொழில்பயிற்சி நிலையத்தில் நடத்தப்படும். மேலும் விவரங்களுக்கு 7603942550, 9443418102, 04633-298088 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனக் கூறியுள்ளாா்.
தொடர்புடையது

தென்காசியில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

அகில இந்திய சிவில் சா்வீஸ் கலைநிகழ்ச்சிப் போட்டி: தங்கப் பதக்கம் வென்றவருக்கு ஆட்சியா் பாராட்டு

தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வு: மாா்ச் 26 முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு நாளை தொடக்கம்: 8.27 லட்சம் போ் எழுதுகின்றனா்
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

