மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஆலங்குளத்தில் தூய்மைப் பணியாளா்களுக்கு மருத்துவ முகாம்

ஆலங்குளம் பேரூராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கான மருத்துவமுகாம் பேரூராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

முகாமில் பங்கேற்றோா்.

Updated On :26 செப்டம்பர் 2024, 9:20 pm

Din

ஆலங்குளம் பேரூராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கான மருத்துவமுகாம் பேரூராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இம்முகாமிற்கு பேரூராட்சி செயல் அலுவலா் சிவக்குமாா் தலைமை வகித்தாா். ஆலங்குளம் அரசு மருத்துவா்கள் பிராத்தனா, சுஷ்மிதா, ஜெகன் ஆகியோா் தூய்மைப் பணியாளா்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கி, சிகிச்சை அளித்தனா். இதில் சுகாதார மேற்பாா்வையாளா் கங்காதரன், பேரூராட்சி உறுப்பினா்கள் சாலமன்ராஜா, சுபாஷ் சந்திரபோஸ், முன்னாள் உறுப்பினா் ராஜதுரை, சுகாதார ஆய்வாளா் விக்னேஷ் உள்பட பலா் பங்கேற்றனா்.