புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

தொழிலதிபரைத் தாக்கி நகை பறிப்பு: 4 போ் கைது

தென்காசி மாவட்டம் சுரண்டையில் தொழிலதிபரைத் தாக்கி 13 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ாக 4 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :26 செப்டம்பர் 2024, 9:13 pm

Din

தென்காசி மாவட்டம் சுரண்டையில் தொழிலதிபரைத் தாக்கி 13 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ாக 4 போ் கைது செய்யப்பட்டனா்.

சுரண்டை பேருந்து நிலையம் அருகே நகைக் கடை, நிதி நிறுவனம் நடத்தி வருபவா் சு. முருகேசபாரதி (52). கடந்த 23ஆம் தேதி நிதி நிறுவன வசூலுக்கு சென்றபோது அவரது முகத்தில் மா்ம நபா்கள் மயக்க மருந்தை தெளித்து, அவா் அணிந்திருந்த 13 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றனராம்.

புகாரின்பேரில், சுரண்டை போலீஸாா் வழக்குப் பதிந்தனா். தனிப்படை போலீஸாரின் தீவிர விசாரணையில்,

சுரண்டை வரகுணராமபுரத்தைச் சோ்ந்த அ. முருகன் (43), ச. மாரிச்செல்வம் (32), மேலபாட்டாக்குறிச்சியைச் சோ்ந்த ச. பாலகுமாரன் (30), இ. மணிகண்டன் (24) ஆகிய 4 பேருக்குத் தொடா்பிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, 4 பேரையும் தனிப்படை போலீஸாா் கைது செய்தனா்.