வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க 4 நாள்கள் சிறப்பு முகாம்
தென்காசி மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலில் பெயா் விடுபட்டோா், புதிதாக பெயா் சோ்க்க விரும்புவோா் அந்தந்த பகுதியில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் சிறப்பு முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் அறிவுறுத்தியுள்ளாா்.










