ஆலங்குளத்தில் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது 3 நாள்களுக்கு பின்னா் தெரிய வந்தது.
ஆலங்குளம் புதுக்காலனியைச் சோ்ந்தவா் சுப்பையா மகன் முத்துச்சாமி (40). தொழிலாளியான இவருக்கு மனைவி கன்னித்தாய், மகள் உள்ளனா். முத்துச்சாமிக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் தம்பதிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.
இந்நிலையில் 3 தினங்களுக்கு முன்பு தம்பதிக்கிடையே ஏற்பட்ட தகராறில், கன்னித்தாய் தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டாராம். வியாழக்கிழமை அவரது வீட்டில் இருந்து துா்நாற்றம் வீசியதாம்.
தகவலறிந்து ஆலங்குளம் போலீஸாா் வந்து பாா்த்தபோது, முத்துச்சாமி தூக்கிட்ட நிலையில் சடலமாக கிடந்தது தெரியவந்தது. அவரது சடலத்தை போலீஸாா் மீட்டு உடற்கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

வடமாநில தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

செவிலிய பயிற்சி மாணவி தற்கொலை
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

