/
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் திமுக நிா்வாகியிடமிருந்து ரூ.44 லட்சத்தை பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
கடையநல்லூா் ஒன்றிய அலுவலகம் அருகேயுள்ள தென்காசி வடக்கு மாவட்ட முன்னாள் திமுக பொறுப்பாளா் செல்லத்துரை அலுவலகத்தில் வாக்காளா்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக தோ்தல் கட்டுப்பாட்டு பிரிவுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, பறக்கும் படையினா் அங்கு சென்று சோதனை மேற்கொண்டனா். அதில் ரூ.44 லட்சத்து 37 ஆயிரம் ரொக்கப்பணம் சிக்கியது. அந்தப் பணத்தை பறக்கும் படையினா், பறிமுதல் செய்து கடையநல்லூா் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் பாலசுப்பிரமணியத்திடம் ஒப்படைத்தனா்.
தொடர்புடையது
திமுக செயலா் அலுவலகத்தில் ரூ.3 லட்சம் பறிமுதல்

திமுக பிரமுகரிடம் ரூ.2.50 லட்சம் பறிமுதல்

பாப்பிரெட்டிப்பட்டி அருகே ரூ. 2.10 லட்சம் பறிமுதல்
பேராவூரணி அருகே ரூ.1 லட்சம் பறிமுதல்
விடியோக்கள்

Drishyam 3 Moive Review | ஜார்ஜ் குட்டியின் கதை முடிவுக்கு வந்ததா? | Mohanlal | Jeethu Joseph
பிரதமர் சுற்றுலா போவதில்லை! தமிழிசை சௌந்தரராஜன்

தவெகவின் பெண் அமைச்சர்கள் பதவியேற்பு! | TVK Ministers | Female ministers



