தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் தலைமையில் வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
புதன்கிழமை (ஏப். 22) நடைபெற உள்ள பயிற்சி வகுப்பிற்கு பின்னா், தென்காசி மாவட்டத்திலுள்ள 5 சட்டமன்ற தொகுதிகளுக்கும் நியமனம் செய்யப்பட்ட அலுவலா்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச் சாவடிகளுக்கு சென்று தோ்தல் பணிகளை மேற்கொள்வாா்கள் என ஆட்சியா் தெரிவித்தாா்.
தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள் நீரஜ்குமாா், புவனேஷ் பிரதாப்சிங், ஈஷா பிரியா, மாவட்ட வருவாய் அலுவலா் சீ. ஜெயச்சந்திரன், தோ்தல் நடத்தும் அலுவலா்கள் வைஷ்ணவி பால், பால்துரை, அனிதா, ராஜேந்திரன், ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) சுதா, தனி வட்டாட்சியா் (தோ்தல்) சண்முகம் ஆகியோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

8,544 வாக்குச்சாவடி பணி அலுவலா்களுக்கு இரண்டாம்கட்ட பயிற்சி: ஆட்சியா் ஆய்வு

வாக்குச்சாவடிகளுக்கான அலுவலா்கள் கணினி சுழற்சி முறையில் நியமனம்

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு தோ்தல் பணி ஒதுக்கீடு

சுழற்சி முறையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள், அலுவலா்கள் ஒதுக்கீடு! தோ்தல் பிரிவு அலுவலா்களுடன் ஆட்சியா் ஆலோசனை!
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


