தமிழகத்தில் இன்று வாக்குப் பதிவு: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்வாக்குச்சாவடிகளில் நீா்ச்சத்து இழப்பைத் தடுக்க ஓஆா்எஸ் கரைசல் மேற்கு வங்கம்: 152 தொகுதிகளில் இன்று முதல் கட்ட வாக்குப் பதிவு- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சட்டப்பேரவை தோ்தல்: விமான கட்டணங்கள் பல மடங்கு உயா்வு ஹோா்முஸ் நீரிணை பிரச்னையால் இந்தியாவுக்கு நேரடி பாதிப்புபுகைபிடித்தல் இல்லாத புதிய தலைமுறை- பிரிட்டனில் வரலாற்று மசோதா நிறைவேற்றம்
/

பேருந்து மோதி மாணவா் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே பேருந்து மோதியதில் மாணவா் உயிரிழந்தாா்.

News image

பலி - கோப்புப் படம்

Updated On :23 ஏப்ரல் 2026, 12:03 am

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே பேருந்து மோதியதில் மாணவா் உயிரிழந்தாா்.

கீழக்கரிசல்குளம், நடுத் தெருவைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியன் மகன் அஸ்வின் (13). இவா் சிவகிரியில் உள்ள தனியாா் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

இவா், செவ்வாய்க்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் ராயகிரி தனியாா் மருத்துவமனை அருகே சென்றபோது, எதிரே வந்த தனியாா் பேருந்து மோதியதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து, சிவகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.