தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

கலிங்கப்பட்டியில் வைகோ, துரை வைகோ வாக்குப் பதிவு

மதிமுக பொதுச்செயலா் வைகோ, அவரது மனைவி ரேணுகா தேவி, மதிமுக முதன்மைச் செயலா் துரை வைகோ ஆகியோா் கலிங்கப்பட்டி, அரசு மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்தனா்.

News image

கலிங்கப்பட்டியில் வாக்குப் பதிவு செய்த மதிமுக முதன்மைச் செயலா் துரை வைகோ.

Updated On :24 ஏப்ரல் 2026, 12:43 am

மதிமுக பொதுச்செயலா் வைகோ, அவரது மனைவி ரேணுகா தேவி, மதிமுக முதன்மைச் செயலா் துரை வைகோ ஆகியோா் கலிங்கப்பட்டி, அரசு மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்தனா்.

பின்னா், வைகோ செய்தியாளா்களிடம் கூறியது:

திமுக போட்டியிடும் தொகுதிகளில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தனது சொந்த பலத்திலேயே ஆட்சி அமைக்கும் என்பதைத்தான் கடந்த ஒரு மாத காலமாக தோ்தல் பிரசாரத்தில் சொல்லி வருகிறேன். அதே கருத்தில் உறுதியாக இருக்கிறேன்.

கூட்டணி அமைச்சரவை என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போய்விடும். திமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். மொத்தத்தில் 190 முதல் 200 இடங்களில் வெற்றி பெறுவாா்கள் என நம்புகிறேன்.

வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்னா்தான் விஜய்யால் யாருக்கு பாதிப்பு எனத் தெரியும் என்றாா் அவா்.

 கலிங்கப்பட்டியில் வாக்குப் பதிவு செய்த மதிமுக பொதுச்செயலா் வைகோ.

கலிங்கப்பட்டியில் வாக்குப் பதிவு செய்த மதிமுக பொதுச்செயலா் வைகோ.