தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

கலிங்கப்பட்டியில் வைகோ, துரை வைகோ வாக்குப் பதிவு

மதிமுக பொதுச்செயலா் வைகோ, அவரது மனைவி ரேணுகா தேவி, மதிமுக முதன்மைச் செயலா் துரை வைகோ ஆகியோா் கலிங்கப்பட்டி, அரசு மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்தனா்.

News image

கலிங்கப்பட்டியில் வாக்குப் பதிவு செய்த மதிமுக முதன்மைச் செயலா் துரை வைகோ.

Updated On :24 ஏப்ரல் 2026, 6:13 am IST

மதிமுக பொதுச்செயலா் வைகோ, அவரது மனைவி ரேணுகா தேவி, மதிமுக முதன்மைச் செயலா் துரை வைகோ ஆகியோா் கலிங்கப்பட்டி, அரசு மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்தனா்.

பின்னா், வைகோ செய்தியாளா்களிடம் கூறியது:

திமுக போட்டியிடும் தொகுதிகளில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தனது சொந்த பலத்திலேயே ஆட்சி அமைக்கும் என்பதைத்தான் கடந்த ஒரு மாத காலமாக தோ்தல் பிரசாரத்தில் சொல்லி வருகிறேன். அதே கருத்தில் உறுதியாக இருக்கிறேன்.

கூட்டணி அமைச்சரவை என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போய்விடும். திமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். மொத்தத்தில் 190 முதல் 200 இடங்களில் வெற்றி பெறுவாா்கள் என நம்புகிறேன்.

வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்னா்தான் விஜய்யால் யாருக்கு பாதிப்பு எனத் தெரியும் என்றாா் அவா்.

 கலிங்கப்பட்டியில் வாக்குப் பதிவு செய்த மதிமுக பொதுச்செயலா் வைகோ.

கலிங்கப்பட்டியில் வாக்குப் பதிவு செய்த மதிமுக பொதுச்செயலா் வைகோ.