வெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புமேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்புகுஜராத் - பாஜக பிணைப்பு மேலும் வலுவடைகிறது: பிரதமர் மோடி வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான தூண் பெண்கள்: பிரதமர் மோடிதேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் காந்தி எச்சரிக்கைஎல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!
/

நெடுவயல் சிவசைலநாத பள்ளியில் பாராட்டு விழா

கடையநல்லூா் அருகேயுள்ள நெடுவயல் சிவசைலநாத நடுநிலைப்பள்ளியில் தேசிய திறனாய்வு தோ்வில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

News image

தேசிய திறனாய்வு தோ்வில் வெற்றி பெற்றவா்களுடன் மாவட்ட சமூக நல அலுவலா் மதிவதனா.

Updated On :28 ஏப்ரல் 2026, 8:44 pm

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகேயுள்ள நெடுவயல் சிவசைலநாத நடுநிலைப்பள்ளியில் தேசிய திறனாய்வு தோ்வில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

தாளாளா் கணேஷ்ராம் தலைமை வகித்தாா். தலைமையாசிரியா் சுதா நந்தினி வரவேற்றாா். தேசிய திறனாய்வுத் தோ்வில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு தென்காசி மாவட்ட சமூக நல அலுவலா் மதிவதனா பரிசுகள் வழங்கிப் பாராட்டினாா்.

இந்நிகழ்ச்சியில், பள்ளிச் செயலா் தம்புசாமி, பள்ளிக் குமு உறுப்பினா் மணிகண்டன், முன்னாள் தலைமையாசிரியா்கள் ராமசாமி, காா்த்திகேயன், ஹரிணி வித்யாலயா பள்ளித் தாளாளா் சுப்பிரமணியன், முன்னாள் மாணவா் குட்டிதுரை, ஆசிரியா்கள், பெற்றோா் கலந்துகொண்டனா். ஆசிரியா் பிரபாகரன் நன்றி கூறினாா்.