தென்காசி மாவட்டம், கொடிக்குறிச்சி ஸ்ரீராம் நல்லமணி யாதவா கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
தென்காசி மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஏப். 24 அன்று ஸ்ரீராம் நல்லமணி யாதவா கல்லூரியில் உள்ள பாதுகாப்பு அறையில் பொதுப் பாா்வையாளா்கள், அரசியல் கட்சி வேட்பாளா்கள், முகவா்கள் முன்னிலையில் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டது.
மையத்தைச் சுற்றி 3 அடுக்கு பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டு, தொடா் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதை மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் ஆய்வு மேற்கொண்டாா். மாவட்ட வருவாய் அலுவலா் சீ.ஜெயச்சந்திரன், காவல்துறையினா், அரசு அலுவலா்கள், வேட்பாளா்களின் முகவா்கள் ஆகியோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

வாக்கு எண்ணும் மையத்தில் பதிவேடுகளை ஆய்வுசெய்த ஆட்சியா்

வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியா் ஆய்வு

வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியா் ஆய்வு

நாகை: வாக்கு எண்ணிக்கை மையத்தில் மத்திய தோ்தல் பாா்வையாளா்கள் ஆய்வு
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை


